
மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.
தானம் செய்த 24 மணி நேரத்தில் இருந்து 7 நாட்களுக்குள்ளாக நாம் கொடுத்தத்திற்கு ஈடான அளவு ரத்தம் நம் உடலில் ஊறிவிடும்.
ஒருவர் ரத்த தானம் செய்யும் போது அவர் உடலில் இருந்து 350 மி.லி. அளவுக்கு ரத்தம் எடுக்கப்படும். இது உடலின் மொத்த ரத்தத்தில் 7 சதவீதம் தான்.
ரத்த தானம் செய்தால் உடல் சோர்வு ஏற்படும் என்று கூறுவது தவறான தகவல்.
வாருங்கள் தொடர்ந்து ரத்த தானம் செய்வோம், உயிர்களைக் காப்போம்.
No comments:
Post a Comment