Tuesday, 30 December 2014

Platinum Hospitals

Shree Sankalp Siddhi Complex, Opposite Range Office, Gokhivre Thane Maharastra-401208

Asg Eye Hospital

C-78, Kankarbagh, Near Ananya Diagnostic Center Patna Bihar-800020

Madan Homeo Clinic

No. 8/1, Ramakrishna Street Chennai Tamilnadu-600088

SV Clinic

No. 335/1, 12th Main Road, Landmark: Opposite Nilgiris Supermarket Chennai Tamilnadu-600040

Mars Optical House

No 31/22, Arunachalam Road, Near Shenthil studio Chennai Tamilnadu-600093

Vidhya Eversmile Dental Clinic

Old No 33 New No 48 5th Block, Maramalai Adigal Street, Mogappair East, Near Pmr School Chennai Tamilnadu-600037

Sunday, 28 December 2014

Sania Hospital

No. 248-249 Neb, Overbridge Road, Alwar Ho, Near Shopping Complex Alwar Rajasthan-301001

Vansh Surrogacy Consultants

No. 160, Sohna Road, Sector 38, Near Rajeev Chowk Gurgaon Haryana-122001

Saturday, 27 December 2014

Friday, 26 December 2014

Jain Eye Medical Centre

AD Block, Near Himgiri Hyundai Showroom New Delhi Delhi-110088

M D India Healthcare Services PVT LTD

S No 147/8 M D India House, Karve Road,Near Kothrud Petrol Pump Nr Karve Statue Pune Maharastra-411029

Ayusante Lifecare India Pvt Ltd

No.346, 11th A cross, 14th Main, 2nd Phase, Jp Nagar 5th Phase, Near V.E.T School Play Ground Bangalore Karnataka-560078

டெங்கு காய்ச்சலா...!

மழைக்காலங்களில்தான் டெங்கு காய்ச்சல் வரும் என்ற நிலை மாறி கோடையிலும் வந்து மக்களை வாட்டி வதைக்கிறது டெங்கு காய்ச்சல். இதற்கு காரணம் கோடையிலும் நல்ல மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதுதான். வீட்டை சுற்றி தேங்கியிருக்கும் தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இந்த கொசு பகல்நேரத்தில்தான் கடிக்கும். உடல்வலி, முதுகுவலி, காய்ச்சல், திடீர் குளிருடன் காய்ச்சல், உடலில் சிவப்பு புள்ளிகள் போன்றவை இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும்.

கொசு உற்பத்தியாவதை தடுக்க வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்காமல் தடுக்க வேண்டும் என்கின்றனர் சுகாதாரத்துறையினர். கொசு கடிக்காதவகையில் நன்கு மூடப்பட்ட பருத்தி ஆடைகளை அணியுங்கள். குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்கவேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.

டெங்கு காய்ச்சல் தாக்கியதற்கான அறிகுறி தென்பட்டால் தாமதமின்றி மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவும். டெங்கு தாக்கினால் உடலின் நீர்ச்சத்தை குறைத்து விடும். ரத்தத்தட்டுகளில் (பிளேட்லெட்ஸ்) எண்ணிக்கை குறையும். தொடக்கத்திலேயே காய்ச்சலை கவனிக்காமல் விட்டால் நுரையீரல், வயிறு, சிறுநீர்ப்பாதை என பல இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த நோய்க்கும் குட் பை சொல்லி விடலாம். டெங்கு தாக்கியதனால் உடலில் நீர் இழப்பு குறையாமல் இருக்க இளநீர், கஞ்சி, உப்பு கரைசல் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும். காய்ச்சல் அறிகுறி தென்பட்ட உடன் சுயமாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.

பன்றிக்காய்ச்சலைப் போல இருமல், தும்மல் மூலம் பரவாது என்பதுதான் ஒரே ஆறுதலான விசயம். டெங்கு காய்ச்சல் தாக்கியவர்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் சோர்வடையாமல் தடுக்கும்.

பப்பாளி இலையை அரைத்து நன்கு சாறு எடுத்து தினசரி இரண்டு டீ ஸ்பூன் வீதம் பருகலாம். அதேபோல் மூலிகை டீ சாப்பிடலாம். பசிக்கும் போது துளசி, இஞ்சி, கொத்தமல்லி, கருப்பட்டி கலந்த மூலிகை டீ தயாரித்து அதில் ப்ரெட், அல்லது பிஸ்கட் தொட்டு சாப்பிடலாம். பசி அடங்கும் டெங்கு காய்ச்சலும் கட்டுப்படும்.

டெங்கு காய்ச்சலா...!

மழைக்காலங்களில்தான் டெங்கு காய்ச்சல் வரும் என்ற நிலை மாறி கோடையிலும் வந்து மக்களை வாட்டி வதைக்கிறது டெங்கு காய்ச்சல். இதற்கு காரணம் கோடையிலும் நல்ல மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதுதான். வீட்டை சுற்றி தேங்கியிருக்கும் தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இந்த கொசு பகல்நேரத்தில்தான் கடிக்கும். உடல்வலி, முதுகுவலி, காய்ச்சல், திடீர் குளிருடன் காய்ச்சல், உடலில் சிவப்பு புள்ளிகள் போன்றவை இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும்.

கொசு உற்பத்தியாவதை தடுக்க வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்காமல் தடுக்க வேண்டும் என்கின்றனர் சுகாதாரத்துறையினர். கொசு கடிக்காதவகையில் நன்கு மூடப்பட்ட பருத்தி ஆடைகளை அணியுங்கள். குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்கவேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.

டெங்கு காய்ச்சல் தாக்கியதற்கான அறிகுறி தென்பட்டால் தாமதமின்றி மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவும். டெங்கு தாக்கினால் உடலின் நீர்ச்சத்தை குறைத்து விடும். ரத்தத்தட்டுகளில் (பிளேட்லெட்ஸ்) எண்ணிக்கை குறையும். தொடக்கத்திலேயே காய்ச்சலை கவனிக்காமல் விட்டால் நுரையீரல், வயிறு, சிறுநீர்ப்பாதை என பல இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த நோய்க்கும் குட் பை சொல்லி விடலாம். டெங்கு தாக்கியதனால் உடலில் நீர் இழப்பு குறையாமல் இருக்க இளநீர், கஞ்சி, உப்பு கரைசல் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும். காய்ச்சல் அறிகுறி தென்பட்ட உடன் சுயமாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.

பன்றிக்காய்ச்சலைப் போல இருமல், தும்மல் மூலம் பரவாது என்பதுதான் ஒரே ஆறுதலான விசயம். டெங்கு காய்ச்சல் தாக்கியவர்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் சோர்வடையாமல் தடுக்கும்.

பப்பாளி இலையை அரைத்து நன்கு சாறு எடுத்து தினசரி இரண்டு டீ ஸ்பூன் வீதம் பருகலாம். அதேபோல் மூலிகை டீ சாப்பிடலாம். பசிக்கும் போது துளசி, இஞ்சி, கொத்தமல்லி, கருப்பட்டி கலந்த மூலிகை டீ தயாரித்து அதில் ப்ரெட், அல்லது பிஸ்கட் தொட்டு சாப்பிடலாம். பசி அடங்கும் டெங்கு காய்ச்சலும் கட்டுப்படும்.

மூலிகைகளும், தீரும் நோய்களும்...

வெந்தயம்: பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்
வசம்பு: வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்
நெல்லிக்காய்: பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்
நாவல் கொட்டை: சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்
சுக்கு: வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்
மிளகு: கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம்
கரிசலாங்கண்ணி: மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்
கண்டங்கத்திரி: சளி, இருமல், ஆஸ்துமா, ஈசினோபீலியா, பீனிசம்
கருந்துளசி: இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்
கறிவேப்பிலை: பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்
காசினி கீரை: ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்
கீழாவெல்லி: மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள் 
அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்
தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு
முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்
நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்
நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்
ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்
ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு
வல்லாரை: ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை மலச்சிக்கல்
அஸ்வகந்தி: கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்
வில்வம்: பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்
திப்பிலி: சளி, காசம், பீனிசம், வாயு
அதிமதுரம்: இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்
சித்தரத்தை: இருமல், சளி, பீனிசம், கோழைக்கட்டு
ஜாதிக்காய்: விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்
ஆவாரம்பூ: அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்
செம்பரத்தம்பூ: தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்
ரோஜாபூ: இருதயம், ஈரல், நுரையீரல் கிட்னி நோய்கள் நீங்கும்
முல்தானி மட்டி: முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)
திருபலாசூரணம்: வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்
திரி கடுகு சூரணம்: பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்.

கண்டங்கத்திரி ஒரு கற்ப மூலிகை

கண்டங்கத்திரி ஒரு கற்ப மூலிகைகண்டங்கத்திரி ஒரு கற்ப மூலிகை. கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. இதனுடைய மருத்துவப் பயன்கள் ஏராளம். கண்டங்கத்திரி படர்செடி வகையைச் சார்ந்தது. இது எல்லா இடங்களிலும் செழித்து வளரும் தன்மை கொண்டவை. இதன் இலை, பூ, காய் பழம், விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. கார்ப்புச் சுவை கொண்ட இது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

கண்டங்கத்திரிக்கு காசம், சுவாசம், ஷயம், அக்கினி மந்தம், சன்னி, வாதம், தோஷ நோய்கள், தீச்சுரம், வாதநோய், ரத்தசுத்தி போன்றவற்றைத் தடுக்கும் குணமுண்டு. இன்றைய புறச்சூழ்நிலை மாறுபாட்டால் உண்டான அசுத்தக் காற்றை சுவாசிக்கும்போது அவை உடலில் ஒவ்வாமையை உண்டுபண்ணி நுரையீரலைப் பாதிக்கிறது. மேலும் உடலுக்குத் தேவையான பிராண வாயுவை தடைசெய்கிறது. இதனால் மூச்சுக் குழல் தொண்டைப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. சளிபிடித்துக்கொள்ளுதல், மூக்கில் நீர் வடிதல், அதிகளவு தும்மல் மூச்சுத் திணறல் போன்றவை உண்டாகிறது. 

சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கண்டங்கத்திரிக்கு உண்டு. கண்டங்கத்திரி காது, மூக்கு, தொண்டை, வயிற்றுப்பகுதி மூதலிய இடங்களில் உள்ள தேவையற்ற சளியைப் போக்குகிறது.

தலையில் நீர் கோர்த்தல், சூலை நீர் எனப்படும் கப நீர், பித்த நீர் இவற்றை சீராக்கி செயல்படுத்தி மாற்றவும், தொண்டையில் நீர்க்கட்டு, தொண்டை அடைப்புகள், மூக்கில் நீர் வடிதல், சளி உண்டாதல் போன்றவற்றிற்கும், மூச்சுத் திணறல், இருமல், ஈழை, இழுப்பு இவற்றிற்கும் சிறந்த நிவாரணம் தரக்கூடியது கண்டங்கத்திரி என அகத்தியர் பெருமான் கூறுகிறார். 

பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் குணமுள்ளவை. அந்த வகையில் ஒத்த குணமுடைய மூலிகைகளான கண்டங்கத்திரி, இண்டு, இசங்கு, தூதுவளை சம அளவு எடுத்து அதனுடன் ஆடாதோடை சேர்த்து இடித்து நீரில் கொதிக்கவைத்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் மேற்கண்ட சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் குணமாகும்

கண்டங்கத்திரிக்கு ரத்தத்தில் சளியையும், ரத்தக் குழாய்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்புகளையும் நீக்கும் தன்மை உண்டு. அதேபோல் மார்புச் சளியை நீக்கி குரல்வளையில் தேங்கிநிற்கும் சளியை நீக்கி சுவாசத்தை சீராக்கும்.

கண்டங்கத்திரி இலை, இண்டு இலை, இசங்கு இலை, தூதுவளை இலை, ஆடாதோடை இலை இவற்றை நிழலில் காயவைத்து சம அளவு எடுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் இருவேளை 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரலாம்.

இண்டு, இசங்கு, கண்டங்கத்திரி, ஆடாதோடை, தூதுவளை, துளசி இலை, வால்மிளகு, சுக்கு, திப்பிலி இவற்றில் தலா 5 கிராம் அளவு எடுத்து இடித்து பொடித்து இரண்டாகப் பிரித்து காலையில் 1 பங்கை 2 கப் நீரில் கொதிக்க வைத்து 1 கப்பாக வற்ற காய்ச்சி வடிகட்டி அருந்தவேண்டும். அவ்வாறே மற்றொரு பங்கை மாலையில் செய்து அருந்தவேண்டும். இது தீராத ஆஸ்துமா, வலிப்பு நோய் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.

கண்டங்கத்திரி இலையின் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் பூசி வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும். தலைவலி, சரும பாதிப்பு இவைகளுக்கு மேல்பூச்சாகப் பூசினால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

கண்டங்கத்திரி எல்லா பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது. இதனை முறைப்படி பயன்படுத்தி நாமும் நோயின்றி வாழ்வோம். கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண் டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும்.

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல் லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும். காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து எடுத்து சாற்றுடன் ஆளிவிதை எண்ணெய் சமஅளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவர மறையும்.

கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும். கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியை தூண்டும். கழிச்சலை உண்டாக்கும். வெண் குட்டத்திற்கு இதன் பழம் சிறந்த மருந்தாகும். கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குட்டம் உள்ள இடங்களில் பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம். பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும். நெருப்பில் இவற்றை போட புகை எழும். இந்த புகையை பற்களின் மேல்படும்படி செய்ய வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல்வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்.

Vasan Health Care Private Limited

Terminal 9, Station Road, Nr Air Port Mumbai Maharastra-400057

Panacea Medical Technologies Pvt. Ltd.

119, Envision Technology Center, Ground Floor, EPIP Area Phase 1, Whitefield, Bangalore 560 066. INDIA, 3rd Road, KIADB Export Promotion Industrial Area, Whitefield Bangalore Karnataka-560066

Hexagon Nutrition Pvt. Ltd.

No. 404 A, Global Chambers, Adarsh Nagar, Off Link Road, Near Honda Showroom Mumbai Maharastra-400053

Lucid Medical Diagnostics

No.6a/46, 3rd Main Road, 7th Block, Opposite To Ganesha Temple Bangalore Karnataka-560082

Thomson Reuters India Pvt Ltd

5th Floor, Divyasree Solitaire, Plot No 14 & 15, Software Unit Layour, Madhapur Hyderabad Andra Pradesh-500081

Tuesday, 23 December 2014

Back Neck Clinic

No. 1, B Block, 2Nd Avenue, 3Rd Building Chennai Tamilnadu-600102

Indian Red Cross Society

Old No 50 New No 32 Red Cross Building 1st Floor, Montieth Road, Near Ambassador Pallava Hotel Chennai Tamilnadu-600008

Kamala Hospital

No 4/9 Andal Avenue, 1st Street, Opposite Thiru VI Ka Nagar Bus Depot Chennai Tamilnadu-600082

Krsna Diagnostics Pvt Ltd

Sainath Hospital, Sector No 4, Opposite Gandharv Nagari Pune Maharastra-410105

Lordisystems Staffing Solutions Pvt Ltd

No.19/3, 2nd Floor, Nandidurga Road, Near Airtel Office Bangalore Karnataka-560046

Monday, 22 December 2014

Amity University

Plot no.48 A, Knowledge Park III Noida Uttar Pradesh-201308

Vimta Labs Ltd.

No.142, IDA, Phase II Hyderabad Andra Pradesh-500051

Davita Nephrolife Care India Pvt Ltd

No 80, New Avadi Road, Near Vodafone Store Chennai Tamilnadu-600010

Richfeel Health & Beauty Pvt Ltd

No. 8 - 2 - 598 / A / 2, Plot No 484, Road No 10, Near City Centre,Banjara Hills Hyderabad Andra Pradesh-500034

Healthcare Informatics Pvt Ltd

F/1/304, 323, 3rd Floor, Kashivishweshwar Tower No 5, Jetalpur Road, Behind Swagat Restaurant Vadodara Gujarat-390005

TRINITY SUNRISE HEALTH CARE Pvt. Ltd.

R-27 Greater Kailash Part - I New Delhi Delhi-110048

LE Human Resource Solutions Pvt Ltd

30/1 1st & 2nd Floor Saraswati Housing Society, Shivaji Nagar, Behind Pride Hotel, Pune - 411005 Pune Maharastra-411005

Continental Hospital

Plot No 3, Road No 2, Financial District, Nanakramguda, Next To Saint Enterprises Hyderabad Andra Pradesh-500032

Perfect Wellness Pvt. Ltd.

Scf-45, Faridabad Sector 15 Faridabad Haryana-121007

Apollo Tele Health Services

Ground Floor, Life Sciences Buildingapollo Health Hyderabad Andra Pradesh-500096

Rashi Diagnostic Center

No.50, Sharadha Complex, Ramamurthy Nagar Main Road, Opposite New Baldwin School Bangalore Karnataka-560043

Gratisol Labs

Plot No 70, 2nd Floor, Road No 10, Near Mandir Saree Showroom Hyderabad Andra Pradesh-500034

Sunday, 21 December 2014

VMMC and Safdarjung Hospital

Joint Registrar (Academic), Administrative Block, Guru Gobind Singh Indraprastha University, Sector 16 C New Delhi Delhi-110075

Dr Reddys Laboratories Ltd

Nh 2, 2nd Floor, C Block, Community Centre, Naraina Vihar, Big Guruduara New Delhi Delhi-110028

Friday, 19 December 2014

Visas Simply

No. 807, 43 Chiranjiv Tower, Near Satyam Cinema New Delhi Delhi-110019

MNR Solutions Pvt. Ltd.

No. 6/76, Wea, Ajmal Khan Road New Delhi Delhi-110005

Rockland Hospital

B-33-34, Tara Crescent Road, Qutab Institutional Area New Delhi Delhi-110016

Rajiv Gandhi Medical Hospital

No. 4th T Block Bangalore Karnataka-560041

Lark Laboratories India Limited

A-105/2, Near Sanjay Colony, Ph 2 New Delhi Delhi-110020

Santosh Hospital

Dr Ambedkar Road, Opposite Old Bus Stand Ghaziabad Uttar Pradesh-201010

The Gujarat Cancer and Research Institute

New Civil Hospital Campus, M P Shah Cancer Hospital Campus Ahmedabad Gujarat-380016

National Institute of Unani Medicine

Magadi Main Road Bangalore Karnataka-560091

Bridge Medical Placement Services

No. 1C, 3rd Floor, Muktha Apartments, 76/1, Mount Ponamallee Road Chennai Tamilnadu-600116

Ayush Hospital

Vasant Kunj New Delhi Delhi-110070

Thursday, 18 December 2014

Dr Solanki Eye Hospital

No.191/1, Link Road,2nd cross, Opp.Sri Anjaneya Cooperative Bank Bangalore Karnataka-560003

Monday, 15 December 2014

Sunday, 14 December 2014

Leo Diagnostic Centre

No 221, Angappa Naicken Street, Opposite Adyar Bakery Chennai Tamilnadu-600001

இஞ்சி

இஞ்சிஉணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்து கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண  மருத்துவ மூலிகை ஆகும். இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்கள் உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.
இ‌ஞ்‌சியை உண‌‌வி‌ல் சேரு‌ங்க‌ள், புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம். சமைய‌ல் வகைக‌ளி‌ல் இ‌ஞ்‌சியை ம‌சி‌த்து‌ப் போ‌ட்டு செ‌ய்வா‌ர்க‌ள். அதுபோ‌ன்ற உணவு வகைக‌ள் வ‌யி‌ற்றை‌க் கெடு‌ப்ப‌‌தி‌ல்லை. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும். இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும். இ‌ஞ்‌சியை, த‌ட்டி தே‌னீ‌ர் கொ‌தி‌க்க வ‌ை‌க்கு‌ம் போது அ‌தி‌ல் சே‌ர்‌த்து கொ‌தி‌க்க வை‌த்து தே‌‌னீ‌ர் பருகலா‌ம். சுவையு‌ம் ந‌ன்றாக இரு‌க்கு‌ம், உடலு‌க்கு‌ம் ந‌ல்லது.

காலையில் எழுந்தவுடன் இஞ்சி டீ குடிப்பது நல்லது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் இஞ்சி டீ குடிப்பது அவசியம். காலை வேளையில் ஏற்படும் மசக்கையை தடுக்க இஞ்சி டீ ஒரு மிக சிறந்த இயற்கை வழியாகும். நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் சரியாக, இஞ்சியை ஒரு சிறிய துண்டுகளாக மென்று சாப்பிடலாம். பத்துகிராம், பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

Friday, 12 December 2014

Sweet Angel Hospital

H-52,Bali Nagar Opp. Big Apple, Near Ramesh Nagar Metro Station, Near Ramesh Nagar Metro Station New Delhi Delhi-110015

Indian Designs Exports Pvt Ltd

No.106/138 Bangalore Karnataka-560045

Wednesday, 10 December 2014

Tuesday, 9 December 2014

GCS Medical College Hospital & Research Centre

Naroda Road, Amdupura, Opposite Drm Office, Near Chamunda Bridge Ahmedabad Gujarat-380025

Indus Health Plus Pvt Ltd

H O Indus House Pride Port, Shivaji Nagar Pune Maharastra-411005

Oliva Advanced Hair And Skin Clinic

2nd Floor,Uptown Banjara Q Mart Building, Road No 3, Opposite Tv9 Office Hyderabad Andra Pradesh-500034

Dr. Khullar's Dental Clinic

C-159,1st Flr, Indl Area,PH-1 New Delhi Delhi-110028

Indus Health Plus Pvt Ltd

No. 10c, 10th Floor, Dcm Building, Barakhamba Road, Near Barakhamba Metro Gate No 3 New Delhi Delhi-110001

Big Leap Solutions(P) Ltd

4rth Floor, Markaz Complex, Mavoor Road Kozhikode Kerala-673001

ClinSync Clinical Research Pvt Ltd.

H.no.4-1-1 Hyderabad Andra Pradesh-501505

Bapu Nature Cure Hospital & Yogashram

Gandhi Smarak Nidhi, Behind Ahlcon International School New Delhi Delhi-110091

Institute of Human Behaviour and Allied Sciences (IHBAS)

Post Box No 9520, Jhilmil New Delhi Delhi-110095

Dr. Ram Manohar Lohia Hospital

No. 2, Baba Kharak Singh Marg, Near Talkatora Stadiu New Delhi Delhi-110001

Monday, 8 December 2014

Dental Wellness

No. 177, A Block, Aecs Layout, Near SBI, Behind Ragam Supermarket Bangalore Karnataka-560037

Sunday, 7 December 2014

Dr. Batra's Positive Health Clinic Private Limited

SC-4, CIT, Scheme 7M, Type 2nd Floor, Plot-No-9-B Kolkata WestBengal-700067

Gokula Metropolis Clinical Laboratories

MSR College Rd, M S Ramaiah Nagar Bangalore Karnataka-560054

Jawaharlal Nehru University

New Mehrauli Road, Near Munirka New Delhi Delhi-110067

Micron Metropolis Healthcare Pvt Ltd

No. 1 & 2, Bhoomi Towers, 1st Floor, Plot No 28, Kharghar, Sector 4, Opposite Hiranandani Business Park, Near ITM College Navi Mumbai Maharastra-410210

Metropolis Healthcare Limited

No. 36, 1st Floor, Syed Amir Ali Avenue, Beck Bagan Mithai Kolkata WestBengal-700017

Dr Agravat Dental Clinic Ahmedabad

Mohini Complex Ahmedabad Gujarat-380054

QRG Health City

No. 69, Sector 20 A, Near Neelam Flyover Ajronda Chowk, Delhi Mathura Road Faridabad Haryana-121001

Wednesday, 3 December 2014

Skin City

Khond Marg, Near I.T.I Aundh Pune Maharastra-411007

ICON Clinical research India Pvt Ltd

11th Floor, Technopark Campus Trivandrum Kerala-695581

Dr. Shikha's Nutri Health Systems Private Limited

No. 153, Vasant Plaza, 1st Floor, Aruna Asaf Ali Marg New Delhi Delhi-110070

Medi World Academy

Warriam Rd Cochin Kerala-682016

Asteria Healthcare Pvt. Ltd

HOUSE NO. 273 SECTOR-4 Gurgaon Haryana-123401

ERAs Lucknow Medical College and Hospital

Sarfarazganj, Hardoi Road Lucknow Uttar Pradesh-226003

Future Vision Aide Pvt Ltd

No. 37 A, Bentick Chambers, 1st Floor, Room No 101, Esplanade, Paradise Cinema Kolkata WestBengal-700069

Apollo Health And Life Style Limited

No. 1-10-60/62,Ashoka Raghupathi Chambers,5Th Floor, Opposite Shopper’S Stop Hyderabad Andra Pradesh-500016

Star Hospitals

8-2-596/5, Road No. 10 Hyderabad Andra Pradesh-500034

Behgal Cancer Centre

SCF-11, Phase-5, Chandigarh Mohali Punjab-160055

Monday, 1 December 2014

Dr. Ashok Kumar

C/O, New Hope Medical Centre, No: 814, Poonamallee High Road Chennai Tamilnadu-600010

IFANglobal talent sourcing

Plot No. 81, 4th Floor, Sector 44 Gurgaon Haryana-122002

Grace Super Speciality Homeo Clinic And Research Centre

No.770, 80 Feet Road, Koramangala Road, Opposite HDFC ATM, Near Maharaja Hotel Bangalore Karnataka-560030

Sampamgi Spa & Slimming Centre

No. 40-1-62, Hafeez Plaza, 2nd floor, Benz Circle, MG Road Vijayawada Andra Pradesh-520010

Lotus Eye Hospital & Institute

No 770/12, Avinashi Road, Near Kmch And Passport Office Coimbatore Tamilnadu-641014

கிராம்பு

கிராம்புகிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.  இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது.

கிராம்பு இந்தோனேசியாவில் 80 சதவிகிதம் உற்பத்தி செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் விளைகிறது.

இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. இதற்கு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் என்ற பல பெயர்களும் உண்டு. சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக் கோளாறுகள் நீக்குகின்றன. அஜீரணம் வாயுத்தொல்லை, வாந்தி, இருமல், அடிவயிற்று வலி, தொண்டைக்கம்மல், மூக்கு ஒழுகல், தலைவலி ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பு எண்ணெய் மேல் பூச்சாக இடுப்பு வலி, மூட்டு வலி, மற்றும் தொடை, நரம்பு வலி ஆகியவற்றிக்கு நல்ல பலன் தருகிறது. தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெய்யைத் தடவி வர குணமாகும்.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சேர்த்து சாப்பிட தொண்டை எரிச்சல் கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத்தவிர்க்க சுட்ட கிராம்பு மிகச்சிறந்தது. ஆஸ்துமா கட்டுப்படும்
கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச்சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும்

சுவாசக் குழல் சுழற்சி சரியாகும்,. முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தின் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும். சமையலுக்கும், கறிகளுக்கும் சுவை யூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம், வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது. நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது. கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும். 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும். தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது. கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

Dr. Bidri's Ashwini Hospital

Kanchanakatte Cross Road, BLDE Road Bijapur Karnataka-586103